2218
மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங்கின் வீட்டைத் தாக்க முயன்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். மெய்த்தி இனத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் மரணத்தால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள...

976
மணிப்பூரில் பதிவான 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்முறைகள் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உச்சநீ...

3661
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பூர்வீக பழங்குடி தலைவர்கள் மன்றம் கூகி சமூக மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. மணிப்பூரில் பழங்குடி மக்கள் மட்டுமே மலைப்பகுதிகளில் நிலம் பெற முடியும் என்பது சட்டம். இதனா...

1838
மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் போதிலும், பதற்றத்தை தணிக்கும் வகையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த மாநிலத்தில் கூக்கி, மெய்த்தி சமூக மக்களிடையே கடந்த மே மாதம்...

2314
மணிப்பூரில் மீண்டும் வன்முறை தலைதூக்கியதையடுத்து வன்முறையில் ஈடுபட்ட 40 பயங்கரவாதிகள்  என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் என். பிரேன்சிங் தெரிவித்துள்ளார். மூன்று நா...

1729
மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறை காரணமாக பொதுமக்கள் 54 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த மே 3ஆம் தேதி முதல், பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகா...

3491
மணிப்பூர் மாநிலம், தௌபால் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த 69 கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் இடித்துத்தள்ளியது. இந்த வனப்பகுதியில் மொத்தம் 180 ஆ...



BIG STORY